வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பன்றிக்கு வைத்தபொறியில் சிக்கிக்கொண்ட சிறுத்தை

வன்னியில் பன்றிக்கு வைத்த பொறியில் சிறுத்தைப் புலி ஒன்று சிக்கி உயிரிழந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.பொறியில் சிக்கிய சிறுத்தைப் புலி தப்பிக்க முயன்றபோது கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இச் சிறுத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வளர்த்ததாக இருக்கலாம் என செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. வன்னியில் இடம் பெற்ற கடும் யுத்தத்தின் காரணமாக வன விலங் குகள் நடுக்காட்டுக்குள் சென்றதாகவும் அவை தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவித்தன. பொறியில் சிக்கிய சிறுத்தப் புலியை மீட்க வன விலங்கு அதிகாரிகள் வர தாமதமானதாலேயே அது உயிரிழந்ததாக கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!
Get paid To Promote at any Location

உலக நாடுகளின் நேரங்கள்.....