வியாழன், 22 ஜூலை, 2010

தேங்காய்க்குள் ஆறு விரலுடன் கை உருவம்

தேங்காய்க்குள் ஆறு விரலுடன் கை உரு வம் ஒன்று இருந்த அதிசயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனைப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. கல்முனை பாலிகா வித்தியாலய வீதியில் உள்ள பி.எம்.எம்.நிஸாம் மெளலவி என்ப வருடைய காணியில் உள்ள தென்னை மரத்தில் இருந்து பறித்த தேங்காயை உடைத்த போது அதனுள் ஆறு விரலுடன் கை உருவம் இருந்துள்ளது. இதனை மக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்துச் செல் கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!
Get paid To Promote at any Location

உலக நாடுகளின் நேரங்கள்.....